உள்ளத்தின் ஓசை - 17 (தானம் தர்மம் )
"முல்லா நசுருதீன் வீட்டிற்கு சொந்தகாரர் ஒருவர் வாத்து ஒன்றை கொண்டு வந்தார் அதை முல்லாவின் மனைவி சமைத்து இருவருக்கும் பரிமாறினாள் "கொஞ்ச நாட்கள் கழித்து வரிசைகரமாகப் பலர் அந்த வாத்து கொண்டு வந்தவரின்...
View Articleஉள்ளத்தின் ஓசை - 18 ( இசையும் ஓசையும் )
இசை வாழ்வில் அனைத்து தரப்பிலும் வரவேற்க்கபடுகின்ற ஓன்று ........ஜாதிமத பேதமின்றி சமத்துவ பந்தியிடும் வள்ளல் அதுநல்லவன் - கெட்டவன் , பணக்காரன் - ஏழை , என்று எந்தவித பாகுபாடும்பார்க்காமல் அனைவரையும்...
View Articleபசலை போர்வை
மெல்ல படர்ந்துமேனியெங்கும்பாய் விரித்துப்படுத்திருக்கிறதுநீ பாதியில்விட்டு சென்றதால்பாடாய் படுத்தும்பாழும் காதலால் வந்தபசலை நோய்பாலும் பழமும்இறங்க மறுக்கிறதுதொண்டை குழிக்குள்ஊணும் உயிரும்இறங்க...
View Articleகாதல் - 1(துடிப்பு )
மெல்ல இடை வளைத்துமேனியெங்கும்வெட்கத்தைப் பூசுகிறாய்மஞ்சள் பூசியது போலசிவப்புப் பூசி நிற்கிறேன் ..மெல்ல இதழால்வெட்கம் துடைக்கிறாய்நிலத்தில் விழுந்த மீனை போலதுடித்து அடங்குகிறேன்..
View Articleஉள்ளத்தின் ஓசை -19 (மனம் ஒரு குரங்கு )
மனம் ஒரு குரங்கு என்று சொல்லி கேட்டு இருக்கிறேன் அது பல மரங்களை தாண்டும் என்றும் நிலைத்து ஒரு மரத்தில் வாசம் செய்யாது என்றும் சொல்லுவார்கள் அது மிகப்பெரும் உண்மை அந்த குரங்கில் இருந்து...
View Articleகாதல் - 2 ( கத்தி )
கூர்க் கத்தியால்குத்தியது போல சற்றென்று திரும்பி திசையெங்கும் பார்கிறேன் ..தில்லை நடாஜனை போல முத்திரைக் காட்டிநிற்கிறாய் முகத்தில் பளபளக்கும் இரு கத்தியோடு..
View Articleபொசுங்கும் மொட்டுக்கள்
ஆசையாய் தலைவாரி பவுடர் பூசி சிலேடையும் பென்சிலையும் தூக்கிக்கொண்டு பள்ளிக்கு போகும் என் நினைப்பில் கொள்ளி வைத்து விட்டார்களே இனி தேங்காய் நாறும் சாம்பலும் சபீனாபவுடரும்தான் என் கைகளில்...
View Articleகாதல் -3 ( பூகம்ப குழி )
ஒரு புயலின் வேகத்தில் உள் புகுந்து உள்ளத்தில் பெரும் பூகம்பச் சேதங்களை நிகழ்த்திச் சென்றுவிட்டாய் அதிலிருந்து மீண்டும் மீளுவது என்பது இயலாது போனது எனக்கு சிறு பாதிப்பு என்றால் சிமென்ட் வைத்து...
View Articleஉள்ளத்தின் ஓசை -20 ( வீண் வார்த்தைகள் )
"பேச்சு எங்கள் மூச்சு "என்று முழக்கமிடும் ஒரு சிலரை பார்க்கும் போதெல்லாம் இவர்களை பேசவிடாமல் சில நாட்கள் மௌன விரதத்தை கடை பிடிக்க வைத்தால் மூச்சை விட்டுவிடுவார்களோ ? என்ற எண்ணம் எனக்குள் வந்து...
View Articleவலி
சிறு வயதில் மனதில் நங்கூரமாய் சில நினைவுகள் பதிந்து விடுகிறது அப்படி ஒரு சம்பவம் தான் பாட்டி இறந்தது அந்த சம்பவம் இன்னும் கூட கனவில் வந்துபோகிறது .எதேச்சையாய் பாமாவின் "வலி " என்ற சிறுகதையை படிக்க...
View Articleபிரசவம் ( நானும் என் எழுத்தும் )
பிரசவம் என்றதும் ஒரு வித வலியை முதலில் உணர்ந்தாலும் அதன் பின் நடக்கும் நிகழ்வுகள் அந்த வலியை போக்கும் மருந்தாக அமைந்துவிடுகிறது . பெற்றெடுத்தக் குழந்தையின் அழகை , குணத்தை மற்றவர் விமர்சிக்கும்போது அது...
View Articleதீபாவளியும் பிளாஸ்டிக் புன்னகையும்
சற்றென்று வெடி ஓன்று வெடிக்கிறது மனதில் சாலையோர விபத்துச் செய்தியால் மனதிற்குள் சரவெடி வெடிக்கிறது உறவினர் கொலைசெய்யப்பட்ட செய்தி தேகம் எங்கும் மத்தாப்பு கொண்டு தீ வைத்தது போல எரிகிறது அத்துமீறி...
View Articleகாதல் - 4 ( காந்தம் )
மென் காந்தத் துகள்களாய் மேனியெங்கும் ஒட்டி கொண்ட உன் நினைவை என் இரும்பு இதயத்தில் இருந்து அகற்ற வழியற்று நிற்கிறேன் பெரும்பான்மை நேரங்களை ஆக்கிரமித்து விட்டாய் மிஞ்சி இருக்கும் நேரங்களும் உன் வருகை...
View Articleநீதிக் கதை - 1 ( நல்ல நட்பு )
கதை கேட்கும் ஆர்வம் ஆதிக் காலந்தொட்டே மக்களுக்கு இருந்தது .அதிலும் குறிப்பாகச் சிறுவர்களுக்கு கதை கேட்கும் ஆர்வம் அதிகம். கூட்டுக் குடும்ப முறையில் வீட்டிலிருக்கும் பாட்டிகள் பேரக் குழந்தைகளுக்கு...
View Articleநீதிக் கதை - 2 ( அன்பு )
அந்த கல்யாண சத்திரத்தில் விதவிதமான உணவு பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்த உணவை சுவைக்கலாம் என யோசித்த நேரத்தில், சமையல்காரன் வந்துவிடவே தப்பித்தோம், பிழைத்தோம் என மண்டபத்தை விட்டு வெளியே ஓடி வந்தது...
View Articleகாதல் - 5 ( குளிரூட்டும் நினைவுகள் )
குளிர் போர்த்தும் கதகதப்பான உன் நினைவுகளில் கழிக்கிறேன் என் வாழ்வை எளிதில் விளக்கி விட முடியாத எண்ணங்களின் கோர்வை எனக்காகவே செதுக்கப்பட்ட உணர்வுகள் தொலைவில் இருக்கிறாய் என்ற உணர்வுகள் எப்போதும் இல்லை...
View Articleஉள்ளத்தின் ஓசை -21 ( பயனுள்ள சொற்கள் )
நம் எண்ணங்களை அப்படியே எழுத்தாலோ சொற்களாலோ வடிக்க முடிகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் முழுதாய் வடிக்கும் சொற்கள் மிகக் குறைவுதான் நினைப்பதை பாதி மட்டுமே அடைத்து அனுப்ப இயலுகிறது மீதங்கள்...
View Articleஉள்ளத்தின் ஓசை -22 ( சொல் குப்பைகள் )
சொற்களைப் பற்றி பேச ஆரமித்தால் ஓராயிரம் எண்ணங்கள் வருகிறது நேற்று பயனுள்ளச் சொற்களைப் பேசும்போதே பயனற்றச் சொற்களின் பாதிப்புகளை பற்றி மனம் அசைபோட ஆரமித்துவிட்டது .பொதுவாக நமக்கு பொருட்களின் மீது...
View Articleபெண்கள் மீதான வன்முறை
எவன்டா என் பொண்டாட்டிய வச்சிருகிறது ?அடியே ..இன்னும் அஞ்சு நிமிசத்துல நீ வெளியே வராட்டி இங்க கொலை விழும் .." இந்த குடிபோதை அலறல் அந்த நிசப்த வேளையில் திடீர் என்று தெருவை அதிர வைக்கிறது நேரம்...
View Articleமதுவால் உண்டாகும் மரணங்கள்
என்னுடன் வேலை பார்க்கும் தோழி நேற்று வரவில்லை என்று அலைபேசியில் அழைத்து பேசினால் அவளின் அம்மாதான் பேசினார்கள் தோழியும் அவரின் கணவரும் கடைக்கு சென்று திரும்பும் போது விபத்து ஏற்பட்டு இருவரும்...
View Article