இருளின் வாசம்
அதிர்ந்து விழும் இரைச்சலை அப்படியே விழுங்கி செரிக்கும் மௌனத்தை போல கடந்து செல்கிறது இரவின் இருள் படிந்த வானம் வண்ணம் அற்ற வானத்தின் நீர்த்த பரப்புகள் பெரும் பீதியை தருகிறது எவ்வளவு முயன்றும் ரசிக்க...
View Articleவெற்றிடத்தை நிரப்பியவன்
உன்அன்பை முழுமையாக உண்டு செரிக்கவே வரம் வாங்கியிருக்கிறேன் அதில் ஒரு துளி சிதறினாலும் ஒரு நாயை போல கவ்விக்கொள்ள எத்தனிக்கிறேன் ஜனித்தலின் மகத்துவத்தை உன் நேசத்தில் மட்டுமே உணர்ந்துகொண்டேன் இந்த...
View Articleதோப்பூர் தியாகராஜன் விருதும் "மௌனத்தின் இரைச்சலும் "
வருகிற 05.01.2014 அன்று சென்னை ஹேமாமாலினி திருமண மண்டபத்தில் நடைபெறும் 23 வது அறிவியல் மருத்துவ மாநாட்டில் கடந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த புத்தகங்களுக்கு தியாகி டி .எம் .சுப்பிரமணியம் ,தோப்பூர்...
View Articleஉணர்வு பிறழ்வுகள்
சமீபத்தில் நூலகத்திற்கு ஆய்விற்காக சில குறிப்புகளை எடுக்க வேண்டி சென்றிருந்தேன் .அப்படியே கண்ணில் பட்ட புத்தகங்களை பார்வையில் படம்பிடிக்க எண்ணியபொழுது எதேச்சையாக கண்ணில் பட்டது "சில முடிவுகளும் சில...
View Articleமலையக மக்களின் வெளிச்சம் ( விஷ்ணுபுரம் விருது 2013)
நேற்று விஷ்ணுபுரம் 22.12.2013 இலக்கிய விருது மதிப்பிற்குரிய "தெளிவத்தை ஜோசப்" அவர்களுக்கு கொடுத்தார்கள் .அந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டதே பெரும் மகிழ்ச்சியாக இருந்தது .நான் அரங்கில் நுழையும் போதே...
View Articleஎரிவாயு - உயிர் வாங்கியது
ஒரு உயிரின் மதிப்பு இன்று மிகவும் மலிவாகிவிட்டது நேற்று என் பால்ய நண்பன் சிலிண்டர் வெடித்து இறந்து போனான் .சிலிண்டர் நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மையால் சரியாக பொருத்தப்படாத வாசர்களால் இன்றைக்கு பல...
View Articleவசந்த ஆண்டு வருக
மிகபெரும் பிரளயங்களைகடந்தும் இன்னும் உயிர்வாழ முடிவதை எண்ணிபூரித்து நிற்கிறேன் நிறங்கள் நிரந்திரமில்லை மதங்கள் மாற்றத்திற்குரியவை மாதங்களை போல அவற்றையும் கடந்து போகும் மனதை தந்துவிடு நிரப்ப இயலா...
View Articleராணியான நான் பரதேசியான நாள்
துளைகளுக்குள் என் வாழ்வு பெரும் பரப்பைக் கொண்டதாகவே இருந்தது தனித்த என் ராஜாங்கத்தில் நானே ராணியாகவும் நானே பணிப்பெண்ணாகவும் இருள் சூழ்ந்த அப்பெருவெளியில் ஒளிரும் முத்தை போன்று விலை மதிக்க இயலா...
View Articleசென்னையில் தொலைத்த பிம்பங்கள்
தோப்பூர் தியாகராஜன் விருதிற்காக என் "மௌனத்தில் இரைச்சல் கவிதை நூல் : தேர்வாகி இருப்பதை அறிந்து விருதை பெறுவதற்காக சென்னை ராயபேட்டைக்கு செல்லுவதற்காக ஆயத்தமாகி கொண்டிருந்தோம் போகும் பொழுது ரயிலில் பயணம்...
View Articleதற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
தைப்பொங்கலை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கட்டுரைப் போட்டிக்காக இந்த கட்டுரை தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்தமிழ்மொழி பற்றி பேசுமுன் மொழியின் ஆரம்பக்காலதையும் அதன் படிப்படியான வளர்ச்சி...
View Articleதொலைந்து போன ஆசுவாசம்
தவிப்பின் நுனிகள் மெல்ல உடைந்து முனை மழுங்கி கொண்டிருக்கிறது உள்ளே இருந்து உடைந்து வெளியேறும் வியர்வை குமிழ்களை சேகரித்து வைக்க குடுவை இல்லாதவளாய் வழியவிட்டு தவித்து நிற்கிறேன் சற்று முன் இருந்த...
View Articleஆனந்த விகடனில் என் கவிதை
பள்ளியில் படிக்கும் போது ஆனந்த விகடனை தொடர்ந்து வாசித்து இருக்கிறேன் அப்பொழுது அப்பா வார இதழ், நாளிதழ் என்று அனைத்தையும் வாங்கி தருவார் எனக்குள் வாசிப்பு அனுபவத்தை ஊட்டியவர் என் அப்பாதான் .ஒரு பக்கம்...
View Articleவாகையைத் தொலைக்கத் துணிந்தவன்
பல பூக்கள் ஒன்றினைந்து தொகுப்பாக காட்சியளிக்கும்அந்த ஒருப் பூவுக்குள் ஒளிந்திருக்கும் ஒற்றுமைதான் தமிழனின் வெற்றிக்கு அடையாளம் என்பதை இப்பொழுதாவது அறிந்துகொண்டதில் என் வாழ்வு அர்த்தப்படுகிறது ஆனால்...
View Articleஉள்ளத்தின் ஓசை 35 ( அரசனையும் அடிபணியவைக்கும் கவி )
எத்தகைய வலிமை மிக்கவனையும் கோபம் கொண்டவனையும் தன்னுடைய கவிதை வரிகளால் கட்டிப்போட்டு பொட்டிப்பாம்பாக அவனைத் தலை அசைக்க வைக்க ஒரு கவிஞனால் முடியும் என்பதை அன்றே நிருபித்து இருக்கிறார் காலம் சென்ற மூத்த...
View Articleஉள்ளத்தின் ஓசை - 32 ( காத்திருப்பின் பலன் )
நேற்று பிரதோஷ காலம் என்பதால் சிவனையும் அம்மையையும் பார்க்கும் நிமித்தம் கோவை அருகே பொள்ளாச்சி சாலையில் அமைந்திருக்கும் திரு புற்றிடம்கொண்ட ஈஸ்வரனை பார்த்து அருள் பெறச் சென்றிருந்தேன் துணைவருடன் .பெரும்...
View Articleஉள்ளத்தின் ஓசை - 33 ( நேரத்தின் மதிப்பு )
போன் அடித்துகொண்டிருக்கும் உடனே எடுத்து பேச சிலர் யோசிப்பார்கள் காரணம் முதல் மணி அடித்ததும் எடுத்து பேசினால் வேலையில்லாதவன் என்று நினைத்துகொள்வார்களாம் எதிர்முனையில் இருபவர்கள் இது என்ன மாதிரியான...
View Articleவார்த்தைகளை களவாடியவன்
மொட்டுகளைமலர வைக்கும் மலரவனா நீ ?திக்கற்று திரியும் திசைகளும் அடைக்கலமாகும் உன் அன்பில் வக்கற்று வறுமையில் நிற்கிறேன் சொத்தென்று சொல்லிக்கொள்ள வார்த்தைகள் அற்று என் வார்த்தைகளை களவாடி வக்கனையாய் கவி...
View Articleகாதலர் தின வாழ்த்து கடிதம்
காதல் எப்பொழுது வந்தது என்று இனம் காண முடியவில்லை பிறக்கும் பொழுதே என்னோடு பிறந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன் அப்படியானால் இறக்கும் வரையில் என்னோடு இருக்கும் .என் பருவங்கள் மாறியபொழுது என்...
View Articleஉயிர் பெயர்தல்
விதைகள் தாங்கும் கொடிகள் அவற்றின் கனிகள் தாங்க முடியா களைப்பில் துவண்டு விழுவதை போல மெல்ல விழுகிறேன் மண்ணில் உரமாக கூடும் மீண்டும் ஒரு உயிர்க்கு என்ற நம்பிக்கையில் உயிர் பெயர்தலின் உன்னதம் உரைத்தது...
View Articleசுயம் மறைக்கும் அரிதாரம்
உறங்க இயலா நள்ளிரவில் அரை முழுதும் பரவி இருக்கும் உன் நிறத்தை பூசிகொள்கிறேன் இருளின் நிறம் போல -அதன் மணமும் அடர்த்தியாகவே இருக்கிறது அவ்வளவு எளிதில் கலைத்து விட முடியாத அரிதாரம் போல பகலின் வெளிச்ச...
View Articleவசந்த ஆண்டு வருக
மிகபெரும் பிரளயங்களைகடந்தும் இன்னும் உயிர்வாழ முடிவதை எண்ணிபூரித்து நிற்கிறேன் நிறங்கள் நிரந்திரமில்லை மதங்கள் மாற்றத்திற்குரியவை மாதங்களை போல அவற்றையும் கடந்து போகும் மனதை தந்துவிடு நிரப்ப இயலா...
View Articleதாய்மொழிக் கல்வியின் அவசியம்
முன்னுரை: இன்றைய கால சூழ்நிலையில் தாய்மொழியில் கல்வி என்பது பழமைவாதமாக, குறுகிய கண்ணோட்டத்துடன் நோக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நம் அரசியல் கட்சிகளும் தாய்மொழியில் கல்வி என்பது மொழியின்...
View Articleதினமலரில் என் நேர்காணல்
அன்பின் இணைபிரியா தோழமைகளுக்குநெடுநாட்களுக்கு பின் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்வு ..கால வெள்ளத்தின் ஓட்டத்தில் நான் ஒரு இலையை போல மிதந்து கடந்துகொண்டிருந்தேன் சற்றென்று வெள்ளத்தின் ஓட்டம் தீவிரம்...
View Articleகாலனை வெற்றவன் நீ
காலனை வெற்றவன் நீமனித இனம் மண்ணில்மறையும் வரை மறையாது -உன்மகத்துவங்கள்சாதி மதம் பேதம் இல்லாமல்சமத்துவமாக வாழ்ந்துசமத்துவத்தை ஓதியவன்பிறப்பு தரித்திரமாக இருந்தாலும்இறப்பு சரித்திரமாக இருக்கவேண்டும்...
View Articleகாலந்தோறும் பெண் முன்னேற்றம்
பண்டைத் தமிழகத்தில் தமிழகத்தில் பெண் உரிமைகள் ஓரளவு பேணப்பட்டது என்றும், இடைகாலத்தில் அது பறிக்கப்பட்டு, தற்காலத்தில் மீண்டும் உறுதிசெய்யப்படுவதென்பது என்று ஒரு சாரார்...
View Article