$ 0 0 கூர்க் கத்தியால்குத்தியது போல சற்றென்று திரும்பி திசையெங்கும் பார்கிறேன் ..தில்லை நடாஜனை போல முத்திரைக் காட்டிநிற்கிறாய் முகத்தில் பளபளக்கும் இரு கத்தியோடு..