Quantcast
Channel: பெண் என்னும் புதுமை
Viewing all articles
Browse latest Browse all 164

உள்ளத்தின் ஓசை - 18 ( இசையும் ஓசையும் )

$
0
0

இசை வாழ்வில் அனைத்து தரப்பிலும் வரவேற்க்கபடுகின்ற ஓன்று ........

ஜாதிமத பேதமின்றி சமத்துவ பந்தியிடும் வள்ளல் அது




நல்லவன் - கெட்டவன் , பணக்காரன் - ஏழை , என்று எந்தவித பாகுபாடும்

பார்க்காமல் அனைவரையும் அரவணைக்கும் ஆத்ம நண்பன் ..........

நம் எல்லோருக்கும் பிடித்த அந்த இசையும் ஓசையுடையது தான் ..


ஆனால் அந்த இசைக்கு நடுவே அமைந்திருக்கும் இடைவெளிகளில் இருக்கும்

அமைதிதான் இறைமை .


அந்த அமைதியை நாம் பல நேரங்களில் உணருகிறோம் அப்போது நம்மால்

பேச இயலாது வெளியே நடப்பதை உணர மாட்டோம் .எதுவும் இல்லாத ஒரு 

அமைதி நிலைக்கு செல்லுவோம்.



பேசும் போது கூட இரண்டு சொற்களுக்கான ஒரு இடைவெளியில் ஒரு

ஓசையற்ற தன்மையை உணர முடியும் ...


ஒவ்வொரு ஓசையிலும் இருக்கும் ஓசையற்ற நிலையை புரிந்துகொள்ள 

நமக்கு சில கால அவகாசங்கள் தேவைபடுகிறது .


அப்படித்தான் தியானமும் தியானம் என்பது நாம் இதுவரை கற்றுக்கொண்ட

 தெரிந்துகொண்ட விசயங்களை வெளியேற்றுவது ..


"அதற்க்கு நம்மை தயார்படுத்த வேண்டும் என்றால் வெளியே நடக்கிற

நிகழ்வுகளை புரிந்துகொண்டு நம்மை அதிலிருந்து துண்டித்துக்கொள்ள

வேண்டும் ."


"தயிரிலிருந்து வெண்ணையை பிரித்தெடுக்க ஏற்படும் கால

அவகாசத்தை போல " காத்திருப்பது அவசியம் தியானத்திற்கு .


(ஓசை தொடரும் )

Viewing all articles
Browse latest Browse all 164

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்